ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில்…
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை…
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50…
விச ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவ பரிவேசாதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு…
காவல்துறை அலுவலர்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுகொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் ஊடக…
யாழ்ப்பாணம், அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.…
யாழ்ப்பாண பல்கலைக்கழக முறுகல் தொடர்பில் நான்கு சிங்கள மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி அவர்களை மன்றில்…
முன்னைய ஆட்சியில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக தம்மிடம் குறை கூறிக்கொண்டவர்களே தற்போது புதிய சக்தியொன்றை உருவாக்க ஒன்றிணைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…