இலங்கையின் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டு – பராக் ஒபாமா

Posted by - September 21, 2016
இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில்…

இலங்கை குறித்து பான் கீ மூன் நற்சான்றிதழ்

Posted by - September 21, 2016
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய…

எட்கா உடன்படிக்கை வெகு விரைவில்

Posted by - September 21, 2016
எட்கா எனப்படும் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி…

பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது

Posted by - September 21, 2016
வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பிரதேச செயலாளர்…

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 21, 2016
உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஹில் ஓயா கிராம மக்கள் இன்று எல்லை பிரதேச செயலக காரியாலயத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…

ஜம்மு – காஷ்மீர் பகுதியில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted by - September 21, 2016
ஜம்மு – காஷ்மீர் பகுதியில் உள்ள யூரி பிரதேசத்தில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லைத்தாண்டி பிரவேசிக்க முற்பட்ட வேளையில்…

கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 21, 2016
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான உதுல் பிரேமரத்ன மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 6…

ஐ.நா பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்

Posted by - September 21, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான றீட்டா ஐசக் அன்டியாயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின்…

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 21, 2016
பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.   தமிழ் தேசிய…

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

Posted by - September 21, 2016
பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல்…