உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் செயலமர்வு!

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை…

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 28,…

முக்கிய அறிவித்தல் – தமிழர் விளையாட்டுவிழா -யேர்மனி

Posted by - June 29, 2016
யேர்மனியில் 2.7.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தமிழர் விளையாட்டுவிழா விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.…

யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.…

மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

பூநகரியில் கடும் குடிநீர் நெருக்கடி-15 பாடசாலைகளில் மாணவர்கள் அவதி

Posted by - June 29, 2016
கிளிநொச்சி – பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி…

இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது…

சிறீலங்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியிடம் 3 மணிநேர விசாரணை!

Posted by - June 29, 2016
தீவிரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் தலைவரான (ரிஐடி) ஓய்வு பெற்ற பிரதிக் காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம் சிறீலங்கா காவல்துறையின்…

இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!

Posted by - June 29, 2016
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித…

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம்

Posted by - June 29, 2016
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி,…