மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா இன்று கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி…
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வெட் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேறகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை…
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…