கைதான தாய்மார்கள் அடையாள அணிவகுப்பில்

Posted by - July 7, 2016
மத்துகம – மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 9 தாய்மார்களும் இன்று அடையாள…

கட்டண சீராக்கல் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின் தீர்வு

Posted by - July 7, 2016
பேருந்து கட்டண சீராக்கம் தொடர்பான தீர்மானம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

Posted by - July 7, 2016
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்…

இலங்கை அகதி கைது

Posted by - July 7, 2016
தமிழ் நாட்டின் – திருமங்கலத்தில் உள்ள அரச வைத்தியசாலையுள் பிரவேசித்து, அதன் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, இலங்கைத் தமிழர்…

அவுஸ்திரேலியாவை சோதிக்கும் இலங்கை அகதிகள்

Posted by - July 7, 2016
அவுஸ்திரேலியாவில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாளும் என்பதை சோதிக்கும் முயற்சியில் ஆட்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - July 6, 2016
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்,சாவித்திரி தம்பதியினர்; பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…

தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்! – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Posted by - July 6, 2016
பாலியல் வதை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம்சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த…

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகம்

Posted by - July 6, 2016
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன்…

காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்பு நடை பெற்றது.

Posted by - July 6, 2016
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின்…

சுவிசில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

Posted by - July 6, 2016
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த…