தமிழக கோஷ்டி தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி Posted by தென்னவள் - July 23, 2016 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய…
போர் நினைவு சின்னத்தில் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றினார் Posted by தென்னவள் - July 23, 2016 முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக்…
சீனாவில் கனமழைக்கு 24 பேர் பலி Posted by தென்னவள் - July 23, 2016 சீனாவில் பெய்துவரும் கோடை மழைக்கு 24 பேர் பலியாகினர். ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹிலாரியின் உப ஜனாதிபதி அறிவிப்பு Posted by கவிரதன் - July 23, 2016 ஹிலாரி கிளின்டன் தமது உப ஜனாதிபதியை பெயரிட்டுள்ளார். டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார். இதன்படி, ஹிலாரியுடன் ஜனாதிபதி வேட்பாளராக…
வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - July 23, 2016 வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவாட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்த…
ஜெர்மன் தாக்குதல் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை Posted by கவிரதன் - July 23, 2016 ஜெர்மனின் மியுனிச் நகரின் வர்தக கடைதொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
மோடி படம் போடாதது ஏன்? – தமிழிசை Posted by தென்னவள் - July 23, 2016 மத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் மெட்ரோ ரெயில் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது என்று தமிழிசை…
மக்களின் குரலுக்கே மதிப்பு – ரணில் Posted by கவிரதன் - July 23, 2016 மக்களின் குரலை தவிர வோறு யாருடைய கோஷங்களுக்கும் செவிகொடுக்க அரசாங்கம் தயார் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற…
தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு -வெங்கையா நாயுடு Posted by தென்னவள் - July 23, 2016 தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்க…
இன்டபோலின் உதவியை நாடும் இலங்கை Posted by கவிரதன் - July 23, 2016 கொக்கேய்ன் வர்த்தகம் தொடர்பில் ஆராய சர்வதேச காவல்துறையான இன்டபோலின் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இது…