மட்டக்களப்பில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முக தேர்வு

Posted by - August 9, 2016
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு…

வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - August 9, 2016
வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறயிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற…

கைதி தப்பியோட்டம்

Posted by - August 9, 2016
வழக்கு விசாரணை ஒன்றின் பொருட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு…

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது

Posted by - August 9, 2016
சட்ட விரேதமானமுறையில் இறக்குமதி செய்து, வர்த்தக நிலையங்களுக்கு துணி வகைகளை விநியோகித்த, புறக்கோட்டையில் உள்ள பிரசித்தமான விற்பனை நிலையம் ஒன்று…

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல

Posted by - August 9, 2016
இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…

நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

Posted by - August 9, 2016
அவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?

இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

Posted by - August 9, 2016
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த…

குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் நடைபெற்ற குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2016
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக…

குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை…