யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில்…

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

Posted by - March 24, 2017
  மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில்…

இலங்கை-ரஷ்யாவுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கை

Posted by - March 24, 2017
ரஷ்ய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கு இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்…

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted by - March 23, 2017
பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)

அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளார் அமைச்சர் பைஸர் முஸ்தபா

Posted by - March 23, 2017
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண…

ஜனாதிபதி புட்டினிடமிருந்து இலங்கை ஜனாதிபதிக்கு வரலாற்றுப் பரிசு

Posted by - March 23, 2017
ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ…

புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க

Posted by - March 23, 2017
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண…

பிரதமரை மாற்றும் புதிய அரசாங்கத்திற்கு வாசுதேவ ஆதரவு!

Posted by - March 23, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தரப்பும் இணைந்து வேறு ஒரு பிரதமருடன் கூடிய அரசாங்கத்தை…

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் : கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Posted by - March 23, 2017
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக…