பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

