பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!

Posted by - March 22, 2017
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…

மொஸ்கோ சென்றடைந்தார் ஜனாதிபதி

Posted by - March 22, 2017
ரஸ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவின் மொஸ்கோ வானுர்தித் தளத்தை சென்றடைந்தார். இதன்போது அந்த…

சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…

இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மகேஸ் சேனாநாயக்க நியமனம்

Posted by - March 22, 2017
இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை…

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

Posted by - March 22, 2017
டெங்கு நோய் வெகுவாக பரவி வரும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபபட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

போதையில் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - March 22, 2017
மிஹிந்தலையில் உள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தி போதையடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனையில்…

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால்…

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…

நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!

Posted by - March 22, 2017
நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சர் பைஷர் முஸ்தபா…