வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான விசாரணை குழுவினர் கள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் Posted by நிலையவள் - March 22, 2017 வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாட்டினை விசாரணை செய்த குழுவினர் தமது விசாரணைகளை நிறைவு செய்த்தனையடுத்து பல இடங்களிற்கும் நேரில்…
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம் Posted by நிலையவள் - March 22, 2017 டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக…
வடமாகாண இ.போ ச சபை பழமிகாமையாளர்களிற்கான தெரிவு தொடர்பாக கலந்துரையாடலில் இணக்கம் Posted by நிலையவள் - March 22, 2017 வட மாகாணத்தின் இ.போ.சபையின் சாலைகளிற்கான முகாமையாளர்களின் நியமனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இ. போ.சபையின் தலைவரிற்கும்…
கிளிநொச்சியில் 2935 ஏக்கர் நிலம் பயிரிடக்கூடிய நீர் உள்ளதாம் Posted by நிலையவள் - March 22, 2017 கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையாக 2935 ஏக்கர் நிலம் மட்டுமே பயிரிடப்படக் கூடியதான நீர் உள்ளதாக நேற்றைய…
வருடத்தின் சிறந்த நிதியமைச்சர் விருது ரவி கருணாநாயக்கவுக்கு Posted by தென்னவள் - March 22, 2017 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை (22) பிரித்தானியா – லண்டன் நகருக்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குக Posted by தென்னவள் - March 22, 2017 அளுத்கம கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என பாராளுமன்றத்தில்…
விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரம் Posted by தென்னவள் - March 22, 2017 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு Posted by தென்னவள் - March 22, 2017 கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த…
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை Posted by தென்னவள் - March 22, 2017 மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 4871 பேரினால் காச நோய் பரப்பப்படுகின்றது Posted by நிலையவள் - March 22, 2017 இலங்கை மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு 65 பேர் காச நோயாளர்களாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய…