உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட ஜாதி போலீசாரை முதல்-மந்திரி பழிவாங்குகிறார்: அகிலேஷ்

Posted by - March 26, 2017
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு குறிப்பிட்ட ஜாதி போலீசாரை பழிவாங்குவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்…

விவசாயிகள் போராட்டம்: முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்து பிரதமரை சந்திக்க வேண்டும்- மு.க. ஸ்டாலின்

Posted by - March 26, 2017
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்து வருவதால், முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின்…

‘லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல: திருமாவளவன்

Posted by - March 26, 2017
லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

Posted by - March 26, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

புத்தளம் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்..(காணொளி)

Posted by - March 25, 2017
புத்தளம்  மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். வட மாகாணத்தில் இருந்து புத்தளம் பிரதான வீதியின்…

நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017
நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா றோட்டரி…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017
  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கிழக்கு…

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 25, 2017
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும்….(காணொளி)

Posted by - March 25, 2017
பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள்…

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க…