சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கடத்தல்

Posted by - March 28, 2017
வவுனியாவில் சமூக விரோதமாக சட்டதிட்டங்களுக்கும், சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படுகின்றது.

கஞ்சா செடி வளர்த்த இரண்டு பேர் கைது

Posted by - March 28, 2017
வட்டவளை பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை…

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்!

Posted by - March 28, 2017
இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்

Posted by - March 28, 2017
விசாரணை நடத்துவதற்கு முன்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

கடந்த ஜனாதிபதி தேர்தல் – அரச பேருந்துகள் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை

Posted by - March 28, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அரச பேருந்துகளை பயன்படுத்தி அதற்கான பணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.…

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் : ஹக்கீம்

Posted by - March 28, 2017
வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப்…

9A சித்தி – இரட்டைச்சகோதரிகள் சாதனை

Posted by - March 28, 2017
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இறாணமடு இந்து மகா…

மைத்திரிக்கு விக்கினேஸ்வரன் கடிதம்

Posted by - March 28, 2017
வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும்…