விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு ஆலோசனை

Posted by - March 30, 2017
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு சுகாதார அமைச்சர்…

சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை

Posted by - March 30, 2017
கடமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

வடக்கு மகாணத்தில் 2016 க.பொ.த சாதாரணதர பெறுபேற்றின் படி 256 பேருக்கு 9 A சித்தி

Posted by - March 30, 2017
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும்…

காசநோய்க்கு சிகிச்சை பெற மறுத்த முதியவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்

Posted by - March 30, 2017
இனங்காணப்பட்ட  முதியவர் ஒருவர்  ஒழுங்கான முறையில் சிகிச்சை பெற மறுத்ததை அடுத்து  குறித்த முதியவர் நீதிமன்றில் வைத்து கைது செய்யப்பட்டதுடன்,…

உள்ளாட்சித் தேர்தலை யாராலும் தடுக்க முடியாது: நேபாள பிரதமர் பிரசண்டா பேட்டி

Posted by - March 30, 2017
நேபாளத்தில் மே 14-ம் தேதி திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும்…

பலாங்கொடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்னல் தாக்கி மருத்துவமனையில்

Posted by - March 30, 2017
பலாங்கொடை – படுகம்மன பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்னல் தாக்கி பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 சிறிய…

இந்திய ராணுவ தளபதிக்கு நேபாள கெளரவ ஜெனரல் விருது

Posted by - March 30, 2017
நேபாளத்தின் மிக உயரிய விருதான ‘கெளரவ ஜெனரல்’ பட்டத்தினை இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி பித்யா…

அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி பதிவு: மார்ச் 30, 2017 01:37 Share

Posted by - March 30, 2017
குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் மொசூலில் ஐ.எஸ். இயக்க தலைவர்கள் 3 பேர் பலி

Posted by - March 30, 2017
ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ்.…

பாகிஸ்தான் கடற்படையால் குஜராத் மீனவர்கள் 12 பேர் கைது

Posted by - March 30, 2017
அரபிக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.