நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்- டாக்டர் நீல் பெர்ணான்டோ

Posted by - March 30, 2017
இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான…

ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் மாவீரன்பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு !

Posted by - March 30, 2017
வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

நாமல் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - March 30, 2017
நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள்…

கல்கிசையில் சடலம் மீட்பு

Posted by - March 30, 2017
கல்கிசை பீரிஸ் வீதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்யொன்றிலிருநு்து முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம்

Posted by - March 30, 2017
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு…

வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

Posted by - March 30, 2017
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு…

விமல் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா? : அசாத் சாலி

Posted by - March 30, 2017
சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர்…

மின் அஞ்சல் ஊடாக வைரஸ்

Posted by - March 30, 2017
மின் அஞ்சல் ஊடாக கணனிக்குள் வைரஸ் நுழையக்கூடிய அபாயம் இருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இந்த…