நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்- டாக்டர் நீல் பெர்ணான்டோ Posted by நிலையவள் - March 30, 2017 இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான…
ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் மாவீரன்பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு ! Posted by தென்னவள் - March 30, 2017 வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
நாமல் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் Posted by நிலையவள் - March 30, 2017 நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள்…
கல்கிசையில் சடலம் மீட்பு Posted by தென்னவள் - March 30, 2017 கல்கிசை பீரிஸ் வீதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்யொன்றிலிருநு்து முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம் Posted by நிலையவள் - March 30, 2017 பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு…
மஹிந்தானந்த மீது வழக்குப் பதிவு.! Posted by தென்னவள் - March 30, 2017 பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு Posted by நிலையவள் - March 30, 2017 இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு…
விமல் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா? : அசாத் சாலி Posted by தென்னவள் - March 30, 2017 சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர்…
மின் அஞ்சல் ஊடாக வைரஸ் Posted by நிலையவள் - March 30, 2017 மின் அஞ்சல் ஊடாக கணனிக்குள் வைரஸ் நுழையக்கூடிய அபாயம் இருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இந்த…
சில இடங்களில் நீர் விநியோகத்தில் சிக்கல் Posted by நிலையவள் - March 30, 2017 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்று 15 மணிநேரம் தடை செய்யப்பட்ட நீர் விநியோகம் இன்னும் சில இடங்களில்…