நாட்டிற்குள் காணப்படும் சிக்கலான நிலைமையில், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது மிகச்சிறந்த விடயம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு கலைஞர்களின் பிற்கால வாழ்க்கை சோகமயமானதாக மாறுவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என…
கலட்டி விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளர் மீது மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் படப்பிடிப்பாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்…