அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

235 0

இந்நாட்டு கலைஞர்களின் பிற்கால வாழ்க்கை சோகமயமானதாக மாறுவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.