விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

Posted by - April 5, 2017
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை…

கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற…

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்(காணொளி)

Posted by - April 5, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர். மூன்றுநாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்பு…

நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

Posted by - April 5, 2017
  நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

மைத்திரியை ஜனாதிபதியாக்கிவர்கள் நாங்களே! இந்த ஆட்சியை பாதுகாக்கவும் எங்களுக்குத் தெரியும்! – முஜீபுர் றஹ்மான்

Posted by - April 5, 2017
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர்…

27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

Posted by - April 5, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு. படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி…

சிசுவொன்றின் சடலம் தணமல்வில மருத்துவமனை கழிவறையில் கண்டுபிடிப்பு!

Posted by - April 5, 2017
கொலை செய்யப்பட்ட சிசுவொன்றின் உடலமொன்று தணமல்வில மருத்துவமனையின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வழங்கிய…

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

Posted by - April 5, 2017
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - April 5, 2017
தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி…