7 இலங்கை மீனவர்களும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைப்பு

Posted by - April 6, 2017
இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி…

சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது

Posted by - April 6, 2017
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து…

துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்

Posted by - April 6, 2017
சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்.

ஜெனிவாவில் வழங்கப்பட்டது உத்தரவுகள் அல்ல பரிந்துரைகள் -அமைச்சர் மனோ

Posted by - April 6, 2017
நாட்டில் தற்போது ஜெனிவா பற்றி அதிகம் பேசி வந்தாலும், அவை ஜெனிவாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் அல்ல, பரிந்துரைகள் மாத்திரமே…

நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை

Posted by - April 6, 2017
நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை

Posted by - April 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்…

இராமநாதன் கண்ணன் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடாது

Posted by - April 6, 2017
இராமநாதன் கண்ணனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யும் செயற்பாடுகளில் தலையிடாதிருக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டார் அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் தௌிவூட்டல்

Posted by - April 6, 2017
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின்…