பாகிஸ்தானில், இந்தியருக்கு தூக்கு தண்டனை – எதற்கும் தயார் பாகிஸ்தான்

Posted by - April 12, 2017
பாகிஸ்தானில், இந்தியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தாம் முகம் கொடுக்க தயார் என…

சுதந்திர கட்சியின் அமைப்பாளர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் – மஹிந்த

Posted by - April 12, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எவரை தேர்வு செய்தாலும் அவர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

காலம் கடத்தும் செயற்பாடு

Posted by - April 12, 2017
இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…

மீள்குடியேற்றம் தொடர்பில் 24 ஆம் திகதி விசேட கூட்டம்

Posted by - April 12, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து  எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று இடமட்பெறவுள்ளது.  புனர்வாழ்வு,…

நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்க!

Posted by - April 12, 2017
சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் கோரிக்கை!

Posted by - April 12, 2017
புகையிரத கடவை காப்பாளர் குறித்து அரசு வைத்துள்ள திட்டத்தை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர்…

காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக……  (காணொளி)

Posted by - April 12, 2017
வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற…

நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் வசந்த காலத்தை முன்னிட்டு பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 12, 2017
வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பலவித படகு சவாரி,…

தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று புத்தளத்தை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 12, 2017
இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு இன, மத, மொழி பாகுபாடின்றி ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டதை அரசாங்கம்…

நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் (காணொளி)

Posted by - April 12, 2017
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின்…