பாகிஸ்தானில், இந்தியருக்கு தூக்கு தண்டனை – எதற்கும் தயார் பாகிஸ்தான் Posted by கவிரதன் - April 12, 2017 பாகிஸ்தானில், இந்தியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தாம் முகம் கொடுக்க தயார் என…
சுதந்திர கட்சியின் அமைப்பாளர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் – மஹிந்த Posted by கவிரதன் - April 12, 2017 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எவரை தேர்வு செய்தாலும் அவர் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…
காலம் கடத்தும் செயற்பாடு Posted by தென்னவள் - April 12, 2017 இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…
மீள்குடியேற்றம் தொடர்பில் 24 ஆம் திகதி விசேட கூட்டம் Posted by தென்னவள் - April 12, 2017 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று இடமட்பெறவுள்ளது. புனர்வாழ்வு,…
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்க! Posted by தென்னவள் - April 12, 2017 சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் கோரிக்கை! Posted by தென்னவள் - April 12, 2017 புகையிரத கடவை காப்பாளர் குறித்து அரசு வைத்துள்ள திட்டத்தை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர்…
காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக…… (காணொளி) Posted by நிலையவள் - April 12, 2017 வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற…
நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் வசந்த காலத்தை முன்னிட்டு பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள்(காணொளி) Posted by நிலையவள் - April 12, 2017 வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பலவித படகு சவாரி,…
தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று புத்தளத்தை சென்றடைந்தது(காணொளி) Posted by நிலையவள் - April 12, 2017 இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு இன, மத, மொழி பாகுபாடின்றி ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டதை அரசாங்கம்…
நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் (காணொளி) Posted by நிலையவள் - April 12, 2017 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின்…