மீதொட்டமுல்ல சம்பவத்தால் பலியான நபர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல சம்பவத்தால் உயிரிழந்த நபர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை விரைவாக மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று…

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ் ஆயரால் திறந்துவைப்பு

Posted by - April 16, 2017
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய…

மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன்…

பேருந்தை வழிமறித்து பயணி மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - April 16, 2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில்…

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - April 16, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விபரங்கள் கையளிக்கப்பட்டு அவற்றை விடுவிப்பது குறித்து உரிய…

அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் பல விற்பனை நிலையங்கள் மீது தீவைப்பு

Posted by - April 16, 2017
அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் உள்ள பல விற்பனை நிலையங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை காலை தீவைத்துள்ளனர். இதில்…

ஏறாவூரில் இரண்டரை மாத சிசு மரணம்

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை  தரப்பு…

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் ரிசாத் உதவி

Posted by - April 16, 2017
மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 26 ஆவது நாளாகவும்….(காணொளி)

Posted by - April 16, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு   பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…

விசேட தொடரூந்து மற்றும் பேருந்து சேவைகள்

Posted by - April 16, 2017
புதுவருடத்திற்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக எதிர்வரும் சில தினங்களுக்கு விசேட தொடரூந்துகள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.…