கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  தமது காணிகளை விடுவிக்கக்கோரி 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்…

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்;…

ஹற்றனில் மரம் ஒன்று வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன(காணொளி)

Posted by - April 21, 2017
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த இளவம்பஞ்சு மரம் நேற்று முன்தினம்…

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
  வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…

பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 21, 2017
பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனித்துவத்தை பாதுகாக்கமுடியும்…

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் நடத்தப்பட்ட சித்திரைப் புதுவருட கலை, கலாசார நிகழ்வு (காணொளி)

Posted by - April 21, 2017
தமிழ்-சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட பாரம்பரிய கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மாநகர…

கிளிநொச்சியில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான மாவட்ட உயர்மட்ட…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 60ஆவது நாளாக நேற்றும்………. (காணொளி)

Posted by - April 21, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டத்தை ஆரம்பித்து நேற்று அறுபதாவது நாளாகியும் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருவதாக…