யாழில் அளவுக்கதிக வரி அறவீடு! Posted by தென்னவள் - April 22, 2017 மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி…
நீண்ட காலமாக மரத்தில் கட்டி வைக்கப்பட்ட இரு சிறுவர்கள் மீட்பு Posted by தென்னவள் - April 22, 2017 கதிர்காமம், நாகஹவீதிய யால வனப் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றிலும் கொங்கிரீட் கம்பம் ஒன்றிலும் நீண்ட காலமாக…
அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது Posted by தென்னவள் - April 22, 2017 புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்…
மீதொட்டமுல்ல மக்களுக்கு 30 வீடுகள் கையளிப்பு Posted by தென்னவள் - April 22, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் நேற்று (21) கையளிக்கப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - April 22, 2017 டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருக்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
வட்டவளை தீயினால் 25 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் Posted by தென்னவள் - April 22, 2017 வட்டவளை ரொசல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.
தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது: கனிமொழி Posted by தென்னவள் - April 22, 2017 தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்: ஸ்டாலின் Posted by தென்னவள் - April 22, 2017 அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள் என்று ஆற்காடு வீராசாமி முத்து விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் Posted by தென்னவள் - April 22, 2017 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்த வழக்கை…
இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி தலைமையேற்க சவுதி புறப்பட்டார் பாக் முன்னாள் இராணுவ தளபதி ரஹீல் Posted by தென்னவள் - April 22, 2017 இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.