மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது ஏன்? கோத்தபாய விளக்கம்

Posted by - April 23, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ…

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று புதுவருட கலை, கலாசார நிகழ்வுகள் (காணொளி)

Posted by - April 23, 2017
சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு  கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்டன. இலங்கை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்…

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ…

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் வைத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – பட்டதாரிகள(காணொளி)

Posted by - April 23, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு…

பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. (காணொளி)

Posted by - April 23, 2017
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60…

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 23, 2017
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர். கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்  பாராளுமன்ற உறுப்பினரும்…

47 ஆவது நாளாக தோடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக…

தர்மத்தை நாடி பத்தினி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபடவுள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 54 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி…

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 பேருக்கு மலேரியா தொற்று

Posted by - April 23, 2017
இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக…