கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்

Posted by - April 26, 2017
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில்,…

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை : நாளை முக்கிய வாக்கெடுப்பு

Posted by - April 26, 2017
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானம் நாளை பிரசல்ஸில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரோஹன குமார திஸாநாயக்க அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்!

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதியமைச்சர் ரோஹன குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 26, 2017
பொலன்னறுவையில் புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு வரை…

வடக்கு கிழக்கு தழுவிய முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை  அரசு கவனத்தில் எடுக்கவில்லை.…

ரோஹன திசாநாயக்க பதவியில் இருந்து விலகல்

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.…

காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 26, 2017
ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் முன்னெக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. தமக்கு ஓய்வூதியத்தை…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நிடிப்பு

Posted by - April 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம்…

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

Posted by - April 26, 2017
சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று…