இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கைகளுக்கு அங்கீகாரம்

Posted by - April 26, 2017
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார…

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா

Posted by - April 26, 2017
அடங்க மறுக்கும் தமிழ்ப்பணி… யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின்…

இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம் – தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

Posted by - April 26, 2017
25 ஏப்ரல் 2017 அன்று இத்தாலி சுதந்திர நாளை முன்னிட்டு Reggio Emilia – Gattatico வில் இரண்டாம் உலகப்போரில்…

நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – கிருஷ்ணசாமி மனோகரன்

Posted by - April 26, 2017
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரித்தானியாவில் தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளனாய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காய்த் தொடர்ந்து பயணித்த மனோ அண்ணை…

குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டத் தடை!

Posted by - April 26, 2017
முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது சீன அரசு. அதில், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்…

குப்பை பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம்

Posted by - April 26, 2017
நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது. ஆகவே நாட்டு வளங்களை…

வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)

Posted by - April 26, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க…

மஹிந்தவுக்கு சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் துமிந்த எச்சரிக்கை.!

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு…

2020வரை அரசாங்கம் உறுதி : தலதா அத்துகோரள

Posted by - April 26, 2017
கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. 2020வரை அரசாங்கம் உறுதியாக செல்லும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா…

6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 410 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Posted by - April 26, 2017
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய…