குற்றச் செயல்களை செய்தவர்களை கோத்தபாய ராஜபக்ச காப்பாற்றியுள்ளார்! Posted by தென்னவள் - April 27, 2017 கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பல் Posted by கவிரதன் - April 26, 2017 சீனா தமது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் புதிய விமான தாங்கி கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியான குறித்த…
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவி Posted by கவிரதன் - April 26, 2017 முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய புதிய பிரிவு ஒன்றை அமைத்து அதன் பிரதானியாக பீல்ட்மாசல், அமைச்சர் சரத்…
இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராக கனேகல நியமனம் Posted by கவிரதன் - April 26, 2017 இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார். மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால இன்று மாலை…
துருக்கியில் மேலும் ஆயிரம் பேர் கைது Posted by கவிரதன் - April 26, 2017 ஆட்சி கவிழ்பு குற்றச்சாட்டின் பேரில் துருக்கிய காவல்துறையினர் சந்தேகத்தின் பேரின் மேலும் ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு…
ஜெர்மனியில் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு வழங்கி சாதனை படைத்த மாணவன்! Posted by தென்னவள் - April 26, 2017 இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி Stuttgart…
யேமனில் 17 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் Posted by கவிரதன் - April 26, 2017 மத்திய கிழக்கு நாடான யேமனில் 17 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவர்களுள் சுமார்…
வட கிழக்கு நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு Posted by கவிரதன் - April 26, 2017 வடக்கு, கிழக்கில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இந்த நிர்வாக…
ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டு – இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு Posted by கவிரதன் - April 26, 2017 ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் மூன்று பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் மே மாதம் 3ஆம்…
மகன் ஒருவனால் தாய், தந்தை அடித்துக்கொலை Posted by கவிரதன் - April 26, 2017 ஹெம்மாத்தகம தல்கஸ்வௌ பகுதியில் மகன் ஒருவர் தமது தாய், தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார். ஹெம்மாத்தகம பகுதியில் இந்தச் சம்பவம்…