தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது

Posted by - May 7, 2017
தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு- 2017

Posted by - May 6, 2017
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து…

முல்லைத்தீவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 60 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - May 6, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் 60 ஆவது நாளாகவும் இடம்பெற்று…

வவுனியாவில், சுகாதார தொண்டர்கள் 3 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

Posted by - May 6, 2017
  வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியாற்றிய சுகாதார தொண்டர்கள், இன்று 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு…

நுவரெலியா லிந்துலையில், உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம்(காணொளி)

Posted by - May 6, 2017
நுவரெலியா, லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் இருந்து, மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றிலிருந்து, உருக்குலைந்த நிலையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள்…….(காணொளி)

Posted by - May 6, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும்……(காணொளி)

Posted by - May 6, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா…

கம்பளையில் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையும் மீட்பு

Posted by - May 6, 2017
கம்பளை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 02 வருடமும் 08 மாதங்களுடைய குழந்தை மட்டக்களப்பு, கரடியணாறு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

2020ம் ஆண்டில் வசதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

Posted by - May 6, 2017
ஏற்றுமதி சந்தை ஒன்றை உருவாக்குவதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பேரீத்தம் பழத்திற்கு புதிதாக எவ்வித வரியும் அறவிடப்படவில்லை

Posted by - May 6, 2017
ரமழான் மாதத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படவுள்ள பேரீத்தம் பழங்களுக்காக எவ்விதமான புதிய வரிகளும் அறவிடப்படவில்லை என்று நிதியமைச்சின் வர்த்தக மற்றும்…