அடுத்த தேர்தலில் யாருக்கு வெற்றிப்பெற முடியும் – ஜனாதிபதி விளக்கம்

Posted by - May 16, 2017
அனைத்து சமூகங்களுக்கும் நீதியை நிலைநாட்டும் தரப்பினருக்கே அடுத்துவரும் தேர்தலில் வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில்…

அரசாங்கம் யாருடையது – கேள்வி எழுப்புகிறார் ராஜா கொல்லுரே

Posted by - May 16, 2017
தற்போதைய அரசாங்கம் யாருடையது என்ற கேள்வி எழுவதாக சமவுடமை மக்கள் முன்னணியின் செயலாளர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

சைட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானத்தில் நம்பிக்கைகொள்ள முடியாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - May 16, 2017
மருத்துவ கல்வியின் தரம் மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரச வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானம் என்பவற்றின் மீது…

மோடியின் அதிகாரம் குறித்து உதய கம்மன்பில கேள்வி

Posted by - May 16, 2017
மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகளையும், நோயாளர் காவு வண்டிச் சேவையை இலங்கை முழுவதும் வழங்க இந்தியப் பிரதமர் மோடிக்கும் இருக்கும்…

சிறைச்சாலை பேருந்து மீதான தாக்குதல் – முறையான விசாணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவு

Posted by - May 16, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முறையான விசாணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த…

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன உறுதியளிப்பு

Posted by - May 16, 2017
இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற ஒரே பாதை ஒரு…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 15, 2017
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6…

எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஆணி 29 க்கு ஒத்திவைப்பு

Posted by - May 15, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டுள்ளலோர்  தொடர்பிலான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு…

டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்

Posted by - May 15, 2017
டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். டெங்கு நோய் வெகுவாக பரவுகின்றமை மற்றும் அதனை…

மஹிந்த ராஜபக்சவின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி கேள்வி

Posted by - May 15, 2017
இந்திய பிரதமர் தொடர்பான மஹிந்த ராஜபக்சவின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய பிரதமரின் வருகையின்போது கறுப்புக்கொடி…