மஹிந்த ராஜபக்சவின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி கேள்வி

237 0

இந்திய பிரதமர் தொடர்பான மஹிந்த ராஜபக்சவின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

இந்திய பிரதமரின் வருகையின்போது கறுப்புக்கொடி ஏந்தப்போவதாக கூறியவர்இ இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்தபோது அவசியமாக அவரை சந்திக்கக்கோரியுள்ளார்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் தம்மிடம் வினவியபோது தாம் அந்த சந்திப்புக்கு உடன்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்திய பிரதமரை மஹிந்த ராஜபக்ச இரவு 11 மணியளவில் சந்தித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.