ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் தடுப்பு முகாமிற்கு செல்லும் அபாயம்

Posted by - May 21, 2017
ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக தடுப்பு முகாமில் வைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்கள் அழிக்கப்படும் – அமைச்சர் பாட்டலி

Posted by - May 21, 2017
கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை

Posted by - May 21, 2017
மே 17 இயக்கம் அறிவித்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 17…

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை

Posted by - May 21, 2017
தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை…

வெள்ளவத்தை அனர்த்தம் – கட்டிடத்தின் உரிமையாளர் கைது

Posted by - May 21, 2017
வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளவத்தையில் சாலிமன்…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 20, 2017
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு…

திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும் – MAY 17 MOVEMENT

Posted by - May 20, 2017
நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே…

மட்டக்களப்பில் அனர்த்தம். கோயில் இடிந்து விழுந்து பலர் படுகாயம்

Posted by - May 20, 2017
இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில்…

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் – சிறிசேன

Posted by - May 20, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - May 20, 2017
காலாவதியான வீசா அனுமதி பத்திரத்துடன் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய ஊடகம் ஒன்றை…