இத்தாலியில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

271 0

காலாவதியான வீசா அனுமதி பத்திரத்துடன் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய ஊடகம் ஒன்றை மேற்கொள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக காலாவதியான வீசா அனுமதி பத்திரத்துடனேயே ரோம் நகரில் வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.