தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்காலில்  நினைவேந்தல்  நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின்

சூதாட்ட விடுதியில் போலி நாணய தாள் – ஒருவர் கைது

Posted by - May 21, 2017
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றில், போலி நாணய தாள்களை பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…

இலங்கை தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வம்

Posted by - May 21, 2017
இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி செய்து அவற்றின் மேம்பாட்டை உயர்த்துவதில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வமாக உள்ளதாக…

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் வாக்களிப்பு

Posted by - May 21, 2017
நடந்து முடிந்த ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி…

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய சந்தேகநபர் குறித்து விசாரணை

Posted by - May 21, 2017
கிரிஸ்டல் என அழைக்கப்படும் அய்ஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகளை மதுவரித்…

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் தேர்வில் குளறுபடிகள் இல்லை

Posted by - May 21, 2017
ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் தேர்வில் எந்த விதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி…

கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை…

நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தம்

Posted by - May 21, 2017
சயிடம் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? – ரிஷாட்

Posted by - May 21, 2017
அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாகக் கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ்…