சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - May 30, 2017
இங்கிரிய – நம்பபான பிரதேசத்தில் நேற்று மாலை நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு அவர் இவ்வாறு கொலை…

கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் – மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

Posted by - May 30, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - May 30, 2017
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.00 – 12.00 மணிக்கு…

வெளியில் வரும் சடலங்கள்

Posted by - May 30, 2017
புளத்சிங்க பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தின்…

நடுவானில் பிறந்த குழந்தை மரணம்

Posted by - May 30, 2017
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே குழந்தை பிறந்தமையே இந்த…

இயற்கை அனர்த்தங்கள் – பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவை

Posted by - May 30, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுக்கத்துள்ளது.…

கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள வாகன சாரதிகள் போராட்டத்தில்

Posted by - May 30, 2017
கிழக்கு மாகாண சபையின் சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த வாகன சாரதிகள் இன்றும் நாளையும் சுகவீனவிடுமுறைப் பெற்று போராட்டத்தில் ஈடுபடதீர்மானித்துள்ளனர். அகில…

மூதூர் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் – கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

Posted by - May 30, 2017
திருகோணமலை – மூதூர் – மல்லிகைத்தீவில் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…

யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொல்லை – வழக்கினை வடக்கு கிழக்குக்கு வெளியில் மாற்ற கோரிக்கை

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது…

இலங்கைக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் முன்வருகை

Posted by - May 30, 2017
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…