மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை Posted by தென்னவள் - June 28, 2016 மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று…
சுவாதிக்கு அறிமுகம் இல்லாதவர் கொலையை செய்து இருக்க முடியாது Posted by தென்னவள் - June 28, 2016 சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் கொலையை செய்து இருக்க முடியாது என்றும், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - June 28, 2016 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் வணிகத்துறையிடமிருந்து நிவாரணங்களை பெற அணுகலாம் என்று தமிழக அரசு…
சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் Posted by தென்னவள் - June 28, 2016 சென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ்…
தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் Posted by தென்னவள் - June 28, 2016 தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார். கடலூர் மாவட்ட…
கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் Posted by தென்னவள் - June 28, 2016 கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன்…
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 42 பேர் பலி Posted by தென்னவள் - June 28, 2016 ஏமன் நாட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் நேற்று மாலை ராணுவ வீரர்கள் நோன்பு…
சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - June 28, 2016 வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில்…
பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனு Posted by தென்னவள் - June 27, 2016 தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கை…
ஜெனீவா தீர்மானத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகிச் செல்லும் இடங்களை அழுத்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடையாளம் காட்ட வேண்டும் -தமிழ் சிவில் சமூக அமையம்- Posted by கவிரதன் - June 27, 2016 கடந்த செப்டம்பர் 2015 இல் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் சேர்ந்து பங்காளியாகி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில்…