புதுவை மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல்

Posted by - July 5, 2016
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…

ராம்குமார் கொலையாளி என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை

Posted by - July 5, 2016
சுவாதியை கொலை செய்த ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை…

திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய கவிஞர் வைரமுத்து கோரிக்கை

Posted by - July 5, 2016
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் 12-ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ச்…

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

Posted by - July 5, 2016
அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…

லசந்த விக்கிரம படுகொலை மீண்டும் படங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை!

Posted by - July 5, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது சிறீலங்காக் காவல்துறை.

ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளுக் கமைய சுயாதீனமாகச் செயற்படுவேன்

Posted by - July 5, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எனக்கு விளங்கப்படுத்தினார். அதற்கேற்ப நான் சுயாதீனமாகச் செயற்படுவேன். நான் பெற்றுள்ள அனுபவத்தைக்…

தமிழில் சிறீலங்கா தேசியகீதம் பாடப்பட்டமை தொடர்பான வழக்கு செப்ரெப்பர் 1 இல் விசாரணைக்கு

Posted by - July 5, 2016
சிறீலங்கா  சுதந்திர தினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது சட்டவிரோதமான செயல் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்…

விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டர் வழக்கு தள்ளுபடி

Posted by - July 5, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டரின் வழக்கை கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது கொழும்பு…

நாங்கள் நடந்தது…….!

Posted by - July 4, 2016
நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள்…