தமிழில் சிறீலங்கா தேசியகீதம் பாடப்பட்டமை தொடர்பான வழக்கு செப்ரெப்பர் 1 இல் விசாரணைக்கு

7173 0

Symbol of law and justice in the empty courtroom, law and justice concept.

சிறீலங்கா  சுதந்திர தினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது சட்டவிரோதமான செயல் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த விசாரணையானது உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர் ஈவா வனசுந்தர ஆகியோர் தெரிவித்துள்ளனர். குறித்த மனுவினை பேலியாகொடையைச் சேர்ந்த மூவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment