சிங்கள மாணவர்களை தாக்கினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை

Posted by - July 20, 2016
சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிந்திரன் இன்று…

புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்!

Posted by - July 20, 2016
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…

சுற்றுச்சூழல் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்காவுக்கு 108ஆவது இடம்

Posted by - July 20, 2016
பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழறல் செயற்றிறன் சுட்டி 180 நாடுகளை உள்ளடக்கி, அமெரிக்காவின்…

கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது

Posted by - July 20, 2016
சிறீலங்காவில் கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted by - July 20, 2016
சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம்…

ஈராக்கில் குர்திஷ் போராளிகளை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் தாக்குதல்

Posted by - July 20, 2016
ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந்நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு…

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ஷெரிப்

Posted by - July 20, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ள நிலையில் பலியானவர்களுக்காக பாகிஸ்தானில் இன்று துக்கதினம் கடைபிடித்து வருவதுடன்…

6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்புக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல்

Posted by - July 20, 2016
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில்…