தகவல் அறியும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். தகவலறியும் சட்டமூலம்…
கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதார பிரச்சினைகளின் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
காணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர்…
கொழும்பு துறைமுக நகரின் புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முன்னைய உடன்படிக்கையை காட்டிலும் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய…
புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும்…