அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து த.தே.கூ.விடம் ஆனந்த சங்கரி விடுக்கும் வேண்டுகோள்

Posted by - October 3, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி பிரதமரிடம் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை…

என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது – துமிந்த திஸாநாயக்க

Posted by - October 3, 2018
வெளிநாட்டு வங்கி கணக்கு ஒன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு 1500 இலட்சம் ரூபா பணம் வைப்பிட்டுள்ளமை தொடர்பாக என்மீது…

குருந்தூர், வெடுக்குநாறி மலைகளுக்குச் சென்ற வீரவன்சவின் கட்சியினர்!

Posted by - October 3, 2018
குமுளமுனை குருந்தூர் மலைக்கும் ,நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்கள் , தொல்லியல் திணைக்கள…

மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு அபராதம்

Posted by - October 3, 2018
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு…

போலி நாணயத்தாள்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது

Posted by - October 3, 2018
போலி நாணயத்தாள்கள் ஒருத்தொகையுடன் குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அதிகாலையில் மேற்படி…

ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித

Posted by - October 3, 2018
ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக  அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல…

பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை – இந்திரஜித் குமாரசுவாமி

Posted by - October 3, 2018
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள…

விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Posted by - October 3, 2018
நிட்டம்புவ, கலல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05ம் திகதி வௌியிடப்படும்-பரீட்சைகள் திணைக்களம்

Posted by - October 3, 2018
2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.…

மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் விளக்கமறியலில்

Posted by - October 3, 2018
வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில்…