போலி நாணயத்தாள்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது

261 0

போலி நாணயத்தாள்கள் ஒருத்தொகையுடன் குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அதிகாலையில் மேற்படி சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போது ஐயாயிரம் ரூபா போலி மற்றும் உண்மை நோட்டுக்கள் பலவும் இதன் போது சிக்கியுள்ளன.

பெட்டி ஒன்றில் போலீ நோட்டுக்களைப் போட்டு அதன் மேல் உண்மை நோடடுக்களையும் வைத்திருந்த போதே அவை கைப்பற்றபபட்டுள்ளன. இவ்வாறு 421 காசுக்கட்டுகளை கைப்பற்றப்பட்டுள்ளன.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment