மஹிந்த – மைத்திரி சந்திப்பு

Posted by - October 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்…

ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழப்பு

Posted by - October 7, 2018
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது புனானை மற்றும்…

நீரில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலி…!

Posted by - October 7, 2018
மதுகம – வேத்தேவ பிரதேசத்தில், மதுகம கால்வாய் பாலத்தின் அருகாமையில் 42 வயதுடைய வேத்தேவ பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர், நீரில்…

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்-மகிந்த அமரவீர

Posted by - October 7, 2018
ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் நேற்று பிரதி விவசாய…

பகிர் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- ஜோசப் தர்மன்

Posted by - October 7, 2018
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு-கிழக்கு பகுதிகளில் மாத்திரம் இல்லாமல் இலங்கை முழுவதும் தமிழ்…

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

Posted by - October 7, 2018
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது  இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச் சம்பவம்…

நாலக சில்வா எவ்வேளையும் கைதாகலாம்

Posted by - October 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர்…

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்

Posted by - October 7, 2018
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: கவர்னர் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

Posted by - October 7, 2018
கவர்னர் பன்வாரிலால் புரோகித் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். தற்போது பணியில் உள்ள தகுதியற்ற 8…

சென்னையில், மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு

Posted by - October 7, 2018
பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.