வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு Posted by தென்னவள் - October 10, 2018 வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள்…
மருத்துவ கல்லூரி மாணவியை போலீஸ்காரர் சுட்டு கொன்றது ஏன்? Posted by தென்னவள் - October 10, 2018 மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு Posted by தென்னவள் - October 10, 2018 அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை…
விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் Posted by தென்னவள் - October 10, 2018 விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள், மீனவர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர்.
நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! Posted by தென்னவள் - October 10, 2018 இரு ரயில்கள் நேருக்க நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.
2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின் சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும்!-திலக் மாரப்பன Posted by தென்னவள் - October 10, 2018 2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின் சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக்…
இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை! Posted by தென்னவள் - October 9, 2018 இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான…
அல்பிட்டிய துப்பாக்கி சூடு : மேலும் மூவர் கைது Posted by தென்னவள் - October 9, 2018 அல்பிட்டிய -அநுராதகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை …
வீடுகள் அமைப்பதை தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர் – சுவாமிநாதன் Posted by தென்னவள் - October 9, 2018 எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு…
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம் Posted by நிலையவள் - October 9, 2018 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு…