வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு

Posted by - October 10, 2018
வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள்…

மருத்துவ கல்லூரி மாணவியை போலீஸ்காரர் சுட்டு கொன்றது ஏன்?

Posted by - October 10, 2018
மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. 

காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - October 10, 2018
அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை…

விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள்

Posted by - October 10, 2018
விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள், மீனவர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர். 

நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

Posted by - October 10, 2018
இரு ரயில்கள் நேருக்க நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.

2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின்  சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும்!-திலக் மாரப்பன

Posted by - October 10, 2018
2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின்  சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும் என  வெளிவிவகார அமைச்சர் திலக்…

இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை!

Posted by - October 9, 2018
இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண்  மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான…

அல்பிட்டிய துப்பாக்கி சூடு : மேலும் மூவர் கைது

Posted by - October 9, 2018
அல்பிட்டிய -அநுராதகம  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை …

வீடுகள் அமைப்பதை தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர் – சுவாமிநாதன்

Posted by - October 9, 2018
எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம்

Posted by - October 9, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு…