எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிருனிகா

Posted by - October 10, 2018
எனக்கு எதிராக சில தனியார் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்வேன்.…

வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்!

Posted by - October 10, 2018
தமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில்…

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - October 10, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்தி…

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - October 10, 2018
கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது. 

தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்

Posted by - October 10, 2018
எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள்…

பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - October 10, 2018
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…

கிளர்ச்சியினை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சி : ஐ.தே.க

Posted by - October 10, 2018
நாட்டில் கிளர்ச்சியினை ஏற்படுத்தியோ, அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தியோ  ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணியினர் சூழ்ச்சி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின்…

ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Posted by - October 10, 2018
அநுராதபுரம்  ரயில் நிலையத்திற்கு  அன்மையில்  ரயிலின் முன்னால் பாய்ந்து  பெண்ணொருவர்  தற்கொலை  செய்துகொண்ட  சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளதாக  அநுராதபுரம்  பொலிஸார்  தெரிவித்தனர்.இச்சம்பவம் …

ஒதிய மலை ஆண்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்-விக்கேஸ்வரன்

Posted by - October 10, 2018
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள்…