எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிருனிகா Posted by தென்னவள் - October 10, 2018 எனக்கு எதிராக சில தனியார் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்வேன்.…
வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்! Posted by தென்னவள் - October 10, 2018 தமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில்…
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்? Posted by தென்னவள் - October 10, 2018 விலை சூத்திரம் அடிப்படையில் இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (10) மேற்கொள்ளப்பட உள்ளது.
மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு! Posted by தென்னவள் - October 10, 2018 பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்தி…
கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல் Posted by தென்னவள் - October 10, 2018 கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.
தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல் Posted by சிறி - October 10, 2018 எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள்…
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்! Posted by சிறி - October 10, 2018 யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…
கிளர்ச்சியினை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சி : ஐ.தே.க Posted by தென்னவள் - October 10, 2018 நாட்டில் கிளர்ச்சியினை ஏற்படுத்தியோ, அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தியோ ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணியினர் சூழ்ச்சி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின்…
ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை Posted by தென்னவள் - October 10, 2018 அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அன்மையில் ரயிலின் முன்னால் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் …
ஒதிய மலை ஆண்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்-விக்கேஸ்வரன் Posted by நிலையவள் - October 10, 2018 ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள்…