துமிந்த சில்வா உயர்நீதிமன்றில் ஆஜர்

Posted by - October 11, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஏனையோர் , உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பாரத லக்ஷமன்…

தங்கக் கட்டிகளுடன் இலங்கை வந்த மூவர் கைது

Posted by - October 11, 2018
சட்டவிரோதமானமுறையில், ஒரு தொகை தங்கக் கட்டிகளை சிங்கப்பூரிலிருந்து, இலங்கைக்கு எடுத்துவந்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று…

சீஷெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

Posted by - October 11, 2018
சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை…

வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை- சுவாமிநாதன்

Posted by - October 11, 2018
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி…

தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…………….

Posted by - October 11, 2018
கொட்டகலை – பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள்…

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும்…

பண மோசடி செய்தவர் கைது

Posted by - October 11, 2018
வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 05 கோடி ரூபா பண…

பத்தரமுல்ல பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் தீ

Posted by - October 11, 2018
பத்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு…

ஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா தரப்பு வலியுறுத்தல்

Posted by - October 11, 2018
இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு…

கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்

Posted by - October 11, 2018
வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.