தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது!

Posted by - October 12, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட  இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

தீப்பெட்டிக்காக இளைஞரைத் தாக்கிய 7 இளைஞர்கள் கைது!

Posted by - October 12, 2018
பணி முடிந்து தனது தங்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ…

யாழிலுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இந்தியக்குழு அஞ்சலி

Posted by - October 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…

கஞ்சா செடியுடன் ஐவர் கைது

Posted by - October 12, 2018
முந்தல் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையிலிருந்த கோடா பெரல் ஒன்று…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு சிறிசேன இணங்கமாட்டார்- ஹரீன்

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறிசேன…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவன் தற்கொலை

Posted by - October 12, 2018
கொஸ்லந்த, ஹிவல்னந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

சீரற்ற காலநிலையால் மன்னர் மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

Posted by - October 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 86…

நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் பங்குகளை விற்க தீர்மானம்!

Posted by - October 12, 2018
அடுத்த ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன…

அமைச்சின் நிதிகளை வடகிழக்கிற்கு பகிர்ந்தளிப்பேன் – மனோ

Posted by - October 12, 2018
எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்க சுகவாழ்வு ஒருமைப்பாடு…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – எஸ்பி

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவுடன்  பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால…