மஹிந்தவுடன் இணையும் தேவை சுதந்திரக் கட்சிக்கில்லை – மஹிந்த அமரவீர

Posted by - October 14, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர்…

நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள ஜே. வி. பி தயாராகி வருகின்றது

Posted by - October 14, 2018
நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும்…

பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - October 14, 2018
அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என…

நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் வீழ்ச்சியடைந்துள்ளது-டில்வின் சில்வா

Posted by - October 14, 2018
நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் இப்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டைக் ஆட்சி செய்த கட்சிகளுக்கு முறையான கொள்கைகள்…

எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியுதவி- சஜித்

Posted by - October 14, 2018
இலங்கையில் மேலும் 50 எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது. கடந்த வருடமும்…

நாளை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை

Posted by - October 14, 2018
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நாளை இடம்பெறவுள்ளது.…

மட்டக்களப்பில் கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்பு

Posted by - October 14, 2018
கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில்…

2020 வரை கூட்டரசாங்கம் இணைந்தே பயணிக்கும்-ரஞ்சித்

Posted by - October 14, 2018
இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம்…

யானை தாக்கியதில் வயோதிபத் தாயும் மகனும் ஆபத்தான நிலையில்………

Posted by - October 14, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளி கிராமத்திற்குள் சனிக்கிழமை இரவு  ஊடுருவிய காட்டு யானைகளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் – முஜிபுர்

Posted by - October 14, 2018
மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…