மஹிந்தவுடன் இணையும் தேவை சுதந்திரக் கட்சிக்கில்லை – மஹிந்த அமரவீர

221 0

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் எவ்விதமான நோக்கமும் கிடையாது என்றார்.

 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேசிய தரப்பினர் தேசிய  அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன் இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Leave a comment