தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்!

Posted by - October 14, 2018
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க…

பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல்

Posted by - October 14, 2018
சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றங்கள்

Posted by - October 14, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் குளிர்காலத்திற்காக தனது விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.…

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

Posted by - October 14, 2018
ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

Posted by - October 14, 2018
மதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அரசியலில் ரணிலுக்கு நுங்கு! மந்திரிக்கு மதுசாரம்!

Posted by - October 14, 2018
தெற்கில் ரணிலைப் பதவியிலிருந்து வெளியேற்ற மைத்திரி திட்டமிடுகிறார். பிரதமர் கதிரையைக் கண்வைத்து மகிந்த காய்களை நகர்த்துகிறார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைப்பதற்கு முயற்சி

Posted by - October 14, 2018
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. புதிய…

வழக்கு விசாரணைகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இனிமேலும் அனுமதிக்கக்கூடியதல்ல-சம்பந்தன்

Posted by - October 14, 2018
பாராளுமன்றத்தில் சமர்பபிக்கப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்( Counter Terrorism Act ) அங்கீகரிக்கப்படுமாக இருந்தால் அதற்குப் பிறகு …

கேரளா கஞ்சா மீட்பு

Posted by - October 14, 2018
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றிலிருந்து கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து…