தொழிற்சங்கங்களால் முடியாவிட்டால் நாம் செய்து காட்டுகிறோம் – மனோ

Posted by - October 14, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் அதனை பெற்றுகொடுக்க முடியாவிட்டால்…

யாழில் வாளுடன் இளைஞர் கைது

Posted by - October 14, 2018
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள…

விபத்தில் தந்தையும் இரு மகன்களும் பலி

Posted by - October 14, 2018
​தெஹிஅத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சதுன்புர, லிஹிணியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று…

எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் அதிகரிக்கலாம்-ரணில்

Posted by - October 14, 2018
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என பிரதமர் ரணில்…

ஸ்ரீ ல.சு.க.யின் அரசாங்கத்துடன் உள்ள 20 பேர் கூட்டரசாங்கத்திலிருந்து விலக மறுப்பு

Posted by - October 14, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டாமென அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று அக்கட்சியின் உள்மட்டத்தில் கருத்து மாற்றமொன்றைக் கொண்டு…

மஹிந்தவுடன் இணையும் தேவை சுதந்திரக் கட்சிக்கில்லை – மஹிந்த அமரவீர

Posted by - October 14, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர்…

நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள ஜே. வி. பி தயாராகி வருகின்றது

Posted by - October 14, 2018
நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும்…

பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - October 14, 2018
அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என…

நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் வீழ்ச்சியடைந்துள்ளது-டில்வின் சில்வா

Posted by - October 14, 2018
நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் இப்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டைக் ஆட்சி செய்த கட்சிகளுக்கு முறையான கொள்கைகள்…

எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியுதவி- சஜித்

Posted by - October 14, 2018
இலங்கையில் மேலும் 50 எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது. கடந்த வருடமும்…