முள்ளிக்குளம்  மக்களுக்கும் கடற்படையினருக்குமிடையே முறுகல் நிலை

Posted by - October 16, 2018
இடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்புக் கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும்…

எமில் ரன்ஜனின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 16, 2018
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் முன்னாள்…

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை-விவசாய அமைச்சு

Posted by - October 16, 2018
அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை…

அட்மிரல் ரவீந்திரவுக்கு புதிய பதவி

Posted by - October 16, 2018
நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புக்களை குறைப்பதற்கு தேசிய திட்டமொன்றை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு…

டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி பலி

Posted by - October 16, 2018
வவுனியாவில் இன்று அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - October 16, 2018
வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது

Posted by - October 16, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு இன்று (16) மாலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால…

சவால்களைக் கண்டு ஓடி ஒளிய மாட்டோம்- ரணில்

Posted by - October 16, 2018
பொருளாதார ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களின் பிரச்சினைகளைத்…

மஹிந்த – மைத்திரி சந்தித்துக் கொள்வது பெரிய சர்ச்சைக்குரியது அல்ல – மஹிந்த

Posted by - October 16, 2018
நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையைப் பாதிக்கும் வகையிலும், மக்கள் ஆணைக்கு எதிராகவும் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நல்லாட்சி ஒப்பந்தத்தை இலகுவாக முடித்துக் கொள்ள முடியாது- பீ. ஹரிசன்

Posted by - October 16, 2018
இந்த நல்லாட்சி ஒப்பந்தம் என்பது நினைத்தவாறு முடித்துக் கொள்ளபடும் ஒன்றல்ல எனவும், குறிப்பிட்ட காலம் முடியும் வரை இந்த இணைப்பு…